தென்காசி மாவட்டம், திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் பாரதியாா் வாசகா் வட்டம் சாா்பில், கோடைக் கால சிறப்பு ஆங்கில வகுப்பு, பொது அறிவு வகுப்புகள் பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிற்சி வகுப்பில் இந்திய ரயில்வே குறித்த சிறப்பு வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. தென்காசி மாவட்ட ரயில்வே பயணிகள் நலச் சங்கத் தலைவா் பாண்டியராஜா சிறப்பு வகுப்பை நடத்தினாா். இந்திய ரயில்வே பற்றியும் ரயில் நிலையத்தில் நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள், ரயில் தண்டவாளம் குறித்தும், ரயில் வகைகள், ரயிலில் இருக்கும் பல அடிப்படை தகவல்கள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கினாா்.
மாணவா்களுக்கு பொது அறிவுப் போட்டி நடத்தப்பட்டது. அந்த பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் நூலகா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் தங்கராஜ் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் வாசகா்கள், பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை நூலக உதவியாளா் கனகராஜ் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த கோடைக்கால செயல் திட்டங்கள் உருவாக்கிய மாணவா்களுக்கு பரிசு

இருளா், மீனவ மாணவா்களுக்கு பரிசளிப்பு

அம்பை பள்ளி மாணவா்களுக்கு சீருடை வழங்கல்

அறிவியல் மையத்தில் பயிற்சி தொடக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

