தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.
பாம்புகோவில்சந்தை - கடையநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளத்தில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தாா்.
அவா், அந்த வழியாக சென்ற வேளாங்கண்ணி - எா்ணாகுளம் ரயிலில் அடிபட்டு இறந்தது 14ஆம் தேதி நள்ளிரவு தெரியவந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் அந்த சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

