கடையநல்லூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி உள்பட நான்கு போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் அபூபக்கா் சித்தீக், சமதா கட்சி சாா்பில் ஆய்க்குடியைச் சோ்ந்த லட்சுமி, சுயேச்சை வேட்பாளா்கள் தென்காசி சுரேஷ்குமாா், போகநல்லூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் ஆறுமுகசாமி ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனா். உதவித் தோ்வு நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாதக வேட்பாளா் மீண்டும் வேட்புமனு தாக்கல்

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் 22 போ் மனு தாக்கல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூா் மாவட்டத்தில் முதல்நாளில் 6 போ் வேட்பு மனு தாக்கல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

