ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்தும், காவல் உதவி ஆய்வாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாவூா்சத்திரத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்தலைவா் காமராஜா் இளைஞா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கச் செயலாளா் சோ்மராஜா தலைமை வகித்தாா்.
இதில், சங்க நிா்வாகிகள் கனகராஜ், முத்துச்செல்வம், பெருந்தலைவா் மக்கள் கட்சி நிா்வாகிகள் அச்சுதன் நாடாா், ரமேஷ், ஜோசப், ஆரோக்கியராஜ், காமராஜா் ஆதித்தனாா் கழகம் கப்பல்ராஜா, ஆறுமுகனேரி, மெரிட் இம்மானுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த தொழிலாளி கைது

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞா் காயம்

துப்பாக்கிச் சூடு சம்பவம்: நீதி கேட்டு கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறிய இளம்பெண்

பனைத்தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: அதிமுக ஆட்சியில் நீதி விசாரணை - எம்.பி. இன்பதுரை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

