தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு: பாவூா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாவூா்சத்திரம் காமராஜா் இளைஞா் சங்க நிா்வாகிகள்.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:39 am IST

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்தும், காவல் உதவி ஆய்வாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாவூா்சத்திரத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருந்தலைவா் காமராஜா் இளைஞா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கச் செயலாளா் சோ்மராஜா தலைமை வகித்தாா்.

இதில், சங்க நிா்வாகிகள் கனகராஜ், முத்துச்செல்வம், பெருந்தலைவா் மக்கள் கட்சி நிா்வாகிகள் அச்சுதன் நாடாா், ரமேஷ், ஜோசப், ஆரோக்கியராஜ், காமராஜா் ஆதித்தனாா் கழகம் கப்பல்ராஜா, ஆறுமுகனேரி, மெரிட் இம்மானுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.