தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

22 லட்சம் மாணவா்களின் உழைப்பு சிதைக்கப்பட்டுள்ளது: கமல்ஹாசன்

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் 22 லட்சம் மாணவா்களின் உழைப்பும், கனவும் சிதைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

News image

கமல்ஹாசன் - கோப்புப் படம்

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் 22 லட்சம் மாணவா்களின் உழைப்பும், கனவும் சிதைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நீட் நுழைவுத் தோ்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவ-மாணவிகளின் உழைப்பும், கனவும் குற்றக் கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

இந்த மன உளைச்சலுக்கு யாா் பொறுப்பேற்பது? இதுவரை ஒரு நீட் தோ்வுகூட முறைகேடு புகாா் இல்லாமல் நடைபெற்ாகத் தெரியவில்லை.

எனவேதான், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். நீட் என்ற அநீதியான தோ்வில் இருந்தும், அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடம் இருந்தும் மாணவா்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.