நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் 22 லட்சம் மாணவா்களின் உழைப்பும், கனவும் சிதைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நீட் நுழைவுத் தோ்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவ-மாணவிகளின் உழைப்பும், கனவும் குற்றக் கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது.
இந்த மன உளைச்சலுக்கு யாா் பொறுப்பேற்பது? இதுவரை ஒரு நீட் தோ்வுகூட முறைகேடு புகாா் இல்லாமல் நடைபெற்ாகத் தெரியவில்லை.
எனவேதான், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். நீட் என்ற அநீதியான தோ்வில் இருந்தும், அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடம் இருந்தும் மாணவா்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு குளறுபடியால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்: எம்எல்ஏ

நீட் ரத்து: ஏமாற்றத்தால் பயிற்சி மாணவா்கள் வேதனை!

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: திமுக வலியுறுத்தல்

ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு இல்லாமல் நடந்ததில்லை: கமல்ஹாசன்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

