மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

10-ல் ஒரு இடத்தில் மட்டுமே தேமுதிக முன்னிலை!

திமுக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

News image

விஜய பிரபாகரன் - (கோப்புப் படம்)

Updated On :4 மே 2026, 11:57 am IST

திமுக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காலை 11.30 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளிலும், அதிமுக 73 தொகுதிகளிலும், திமுக 53 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் 10 இடங்களில் களம் கண்ட தேமுதிக ஒரு இடத்தில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் 1212 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். (காலை 11.30 மணி நிலவரம்)

விருதாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் 939 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். எஞ்சிய தேமுதிக வேட்பாளர்களும் பின்னடைவில் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.