தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

போட்டியிட்ட 27 இடங்களில் 3-ல் மட்டும் பாஜக முன்னிலை!

அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக 3 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

News image

பாஜக கொடி - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 11:32 am IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

அதிமுக கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. அங்கு அதிமுக பின்னடைவில் உள்ளது.

அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக 3 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

தளி தொகுதியில் நாகேஷ் குமார், உதகமண்டலத்தில் போஜராஜன், நாகர்கோவிலில் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

நட்சத்திர வேட்பாளராக கருதப்படும் தமிழிசை செளந்தராஜன் மைலாப்பூர் தொகுதியில் பின்னடைவில் உள்ளார். விஜயதாரணி விளவங்கோடு தொகுதியில் பின்னடைவில் உள்ளார்.

வானதி சீனிவாசன் கோவை வடக்கில் பின்னடைவில் உள்ளார். அவினாசி தொகுதியில் எல். முருகன் பின்னடைவில் இருக்கிறார்.

Summary

BJP Leads in Only 3 out of 27 Seats in AIADMK Alliance!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.