ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தேர்தலில் டெபாசிட்டைக் காப்பாற்ற எவ்வளவு வாக்குகள் பெற வேண்டும்?

தேர்தலில் டெபாசிட்டை இழக்காமலிருக்க எவ்வளவு வாக்குகள் வேண்டும் என்பது குறித்து...

News image

வாக்குப்பதிவு - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 2:39 pm IST

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வைப்புத்தொகையாக ரூ. 10,000 செலுத்த வேண்டும். சில வேட்பாளர்கள் தோல்வியடைவது மட்டுமின்றி, அவர்கள் செலுத்திய டெபாசிட் பணத்தையும் இழந்து விடுவர்.

டெபாசிட் பணத்தை இழக்காமலிருக்க, இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு வேட்பாளர் அவர் போட்டியிடும் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் (நோட்டா வாக்குகள் தவிர்த்து), குறைந்தது ஆறில் ஒரு பங்கு (1/6) வாக்குகளையாவது பெற வேண்டும். சதவிகிதக் கணக்கில் பார்த்தால், 16.66 சதவிகித வாக்குகள்.

இல்லையெனில், டெபாசிட் திரும்பக் கிடைக்காது. இதனோடு, அரசியல் அங்கீகாரத்தையும் இழக்க நேரிடும்.

இந்த டெபாசிட் தொகை, நாடாளுமன்ற தேர்தலில் பொதுப்பிரிவினருக்கு ரூ. 25,000, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 12,500-ஆகவும், சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுப்பிரிவினருக்கு ரூ. 10,000, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.5,000-ஆகவும் இருக்கும்.

Summary

How many votes are required to save deposit amount in an election?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.