மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி...

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி - X

Updated On :30 மார்ச் 2026, 1:07 pm IST

தேர்தல் அறிக்கை வெளியிட்டபிறகு 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

"நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொன்னோம். ஆனால் அதற்கும் மேலாக வெற்றி பெறுவோம். நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டபிறகு 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

நம்ம கொளத்தூர், நம்ம ஸ்டாலின் என கொளத்தூர் தொகுதியில் நான் மேற்கொண்ட பணிகள், இனிமேல் செய்ய வேண்டிய பணிகள் குறித்த புத்தகம் அளித்திருக்கிறேன்.

திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்.

4 ஆவது முறையும் கொளத்தூர் தொகுதி வாக்களர்கள் திமுக வேட்பாளராகிய என்னை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள். எப்போதும்போல எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் எங்கள் கூட்டணிக்கே சாதகமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

Summary

We will win over 200 seats: Chief Minister M.K. Stalin press meet in kolathur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.