தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை?

திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் பற்றி...

News image

முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 3:16 pm IST

திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு இன்று வெளியிட்டார்.

அதன்படி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்:

1 விருத்தாசலம்

2. விருதுநகர்

3. தருமபுரி

4. குடியாத்தம் (தனி)

5. சேலம் மேற்கு

6. போளூர்

7. பல்லாவரம்

8. திருத்தணி

9. ஓமலூர்

10. மயிலம்.

இதேபோல மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்னும் ஓரிரு நாள்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

What are the 10 constituencies that DMDK will contest in dmk alliance?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.