தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மதிமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டி?

மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு...

News image

மு.க. ஸ்டாலின் / வைகோ - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 3:29 pm IST

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் 4 தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு இன்று வெளியிட்டார்.

இதன்படி மதிமுக

1. மொடக்குறிச்சி

2. மதுரை தெற்கு

3. கடையநல்லூர்

4. சீர்காழி(தனிச் சின்னம்) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில் மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுகிறது. வேட்பாளர்களை விரைவில் மதிமுக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PDF
திமுக கூட்டணி - தொகுதிகள்
பார்க்க

Summary

which constituencies will MDMK contest in dmk alliance?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.