பங்குனி உத்திரத் திருநாளையொட்டி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக இருந்தாலும் அந்த நாளில் பொதுத்தேர்வுகள் இருப்பின் விடுமுறை பொருந்தாது.
அதேபோல தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தாது, வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் வழக்கம்போல நடைபெறும் என்றும்
விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 11 ஆம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
Summary
Local holiday for tenkasi district on april 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேலூரில் மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

தோ்தல்: மதுக்கடைகளுக்கு இரு கட்டமாக 6 நாள்கள் விடுமுறை

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

