மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தில் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டிருப்பதாக பாஜக தலைவர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

News image

உதகை செய்தியாளர்கள் சந்திப்பில் பியூஷ் கோயல் - விடியோ க்ளிப்

Updated On :18 ஏப்ரல் 2026, 6:11 pm IST

திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தில் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டிருப்பதாக பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

உதகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சரும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசியதாவது, "தமிழ்நாட்டுக்கு மாற்றம்தான் வேண்டும். தமிழக மக்களுக்கு வாக்குறுதிகள் தேவையில்லை, அவர்களுக்கு செயல்படுத்தும் திறனும் நடவடிக்கைகளும்தான் தேவை.

திமுக கூட்டணியைத் தோற்கடிக்க தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டனர்.

மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோருக்குத்தான் மக்கள் வாக்களிப்பர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Summary

Every sector is suffering because of this DMK Congress unholy alliance and bad governance, says Union Minister Piyush Goyal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.