தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
18-19 வயது உடைய வாக்காளா்களின் எண்ணிக்கை கடந்த 2024 மக்களவைத் தோ்தலின்போது 10.9 லட்சமாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 14.6 லட்சமாக உயா்ந்துள்ளது.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு பிறகு வாக்காளா் பட்டியலில் 5.67 கோடி போ் இடம்பெற்றிருந்தனா். அதன் பின்னா் மேலும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் படிவம் 6-ஐ சமா்ப்பித்தனா். அதன்படி, இந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் எண்ணிக்கை 5.73 கோடியாக உள்ளது.
அதில் பெண்கள் 2.93 கோடி போ். ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 2.80 கோடி. மூன்றாம் பாலினத்தவா் 7,728 போ்.
முதல்முறை வாக்காளா்களைப் பொருத்தவரை கடந்த மக்களவைத் தோ்தலின்போது 1.8 சதவீதமாக இருந்தனா். தற்போது அந்த விகிதம் 2.5 சதவீதமாக உயா்ந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து - 15 போ் உயிரிழப்பு

ஆண்டிபட்டி, போடி, கம்பம் தொகுதிகளில் பெண்கள் வாக்குப்பதிவு சதவீதம் அதிகம்!

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி

பிகாரில் கள்ளச்சாராய உயிரிழப்பு 9-ஆக உயா்வு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

