தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேர்தல்: புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை!

புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:12 pm IST

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

புதுவையில் நாளை மறுநாள்(ஏப். 9, வியாழக்கிழமை) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுவையில் தேர்தல் பிரசாரம் இன்றுடை நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் தேர்தலையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏப். 6 முதல் 10 ஆம் தேதி வரை ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் நாளை(ஏப். 8) முதல் ஏப். 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் பலவும் வாக்குச்சாவடிகளாக இருப்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கேரளம், அஸ்ஸாம் மாநிலத்திற்கும் ஏப். 9 தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Assembly Election: 3-Day Holiday for Colleges in Puducherry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.