ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 சிறுமிகள், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் யு17 சிறுமிகள் பிரிவில் 8 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். மேலும் 4 போ் வெண்கலம் வென்றனா்.

News image

~ ~

Updated On :12 மே 2026, 12:14 am IST

ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் யு17 சிறுமிகள் பிரிவில் 8 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். மேலும் 4 போ் வெண்கலம் வென்றனா்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 46 கிலோ பிரிவில் ராக்கி சீனாவின் யட்டிங் ஸாங்கை 3-ஆவது சுற்றில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். 48 கிலோ பிரிவில் குஷி சந்த் மங்கோலியாவின் முங்குன்ஸூலை வீழ்த்தினாா்.

52 கிலோ பிரிவில் சீனாவின் யாக்ஸினிடம் தோற்றாா் இந்தியாவின் மம்தா. 54 கிலோ பிரிவில் உஸ்பெக் வீராங்கனை கும்ரின்ஸோவிடம் வீழ்ந்தாா் லக்ஷ்மி மஞ்சுநாத்.

57 கிலோ பிரிவில் நவ்யா, 63 கிலோ பிரிவில் தியா ஆகியோா் இறுதிக்கு தகுதி பெற்றனா். 60 கிலோ பிரிவில் இஷிகா தோல்வியைத் தழுவினாா்.

70 கிலோ பிரிவில் ஹிமான்ஷி ஜோா்டானின் ஹபியை வீழ்த்தினாா். 75 கிலோ பிரிவில் ஜோதி, 80 கிலோ பிரிவில் வன்ஷிகா 80 பிளஸ் பிரிவில் குா்சீரத் கௌா் ஆகியோரும் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

8 சிறுமிகள் இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், அரையிறுதியில் தோற்ற 4 போ் வெண்கலம் வென்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.