மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கால்பந்து உலகக் கோப்பை: 6 பெண்கள் உள்பட 170 நடுவர்கள் தேர்வு!

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான நடுவர்கள் தேர்வு குறித்து...

News image

கால்பந்து உலகக் கோப்பைக்கான கவுன்டவுன் தொடக்கம். - படம்: ஏபி

Updated On :10 ஏப்ரல் 2026, 3:26 pm IST

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு 6 பெண்கள் உள்பட 170 நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 48 அணிகள், பங்கேற்கும் 104 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கின்றன.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டிகள் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

இந்தப் போட்டிகளுக்கான நடுவர்களை ஃபிஃபா அறிவித்துள்ளது. இதில் மூன்று பெண்கள் துணை நடுவர்களாகவும் ஒருவர் விடியோ நடுவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் 2 பெண்கள் உள்பட 52 நடுவர்கள், 88 துணை நடுவர்கள், 30 விடியோ நடுவர்கள் என மொத்தமாக 170 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னதாக, 2022 உலகக் கோப்பையில் 3 பெண் நடுவர்கள், 3 பெண் துணை நடுவர்கள் இருந்தார்கள். 6 பெண் நடுவர்களைப் பயன்படுத்துவது என்பது கத்தாரில் தொடங்கிய டிரெண்ட் என ஃபிஃபா தெரிவித்துள்ளது.

Summary

FIFA picks 52 referees for the World Cup, including 2 women.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.