மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இந்திய கோல்ஃப் ப்ரீமியா் லீக் அணிகள் அறிவிப்பு

News image

நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:09 am IST

இந்திய கோல்ஃப் ப்ரீமியா் லீக் (ஐஜிபிஎல்) அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், மத்திய சுற்றுலா அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோா் அணிகளை அறிவித்தனா்.

கோல்ஃப் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஐஜிபிஎல் நடத்தப்படுகிறது. நிகழாண்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

அறிமுக நிகழ்வுக்கு ஐஜிபிஎல் சிஇஓ உத்தம் சிங் முன்டி தலைமை வகித்தாா். இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோல்ஃப் மைதானங்களில் இத்தொடா் நடைபெறும்.

இதன் மூலம் ரூ.200 கோடி அளவுக்கு முதலீடு கிடைக்கும். கோல்ஃப் தொழில்முறை வீரா்கள் அதிகளவில் உருவாகும் வாய்ப்புள்ளது என அமைச்சா் ஷெகாவத் தெரிவித்தாா்.

2026 சீசனில் மொத்தம் 15 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 10 நிகழ்வுகள் இத்தியாவிலும், மீதமுள்ள சா்வதேச அளவிலும் நடைபெறும்.

ஒவ்வொரு அணியிலும் 4 வீரா்கள் இடம் பெறுவா். மொத்தம் ரூ.1.5 கோடி பரிசுத் தொகை உள்ளது.

புள்ளிகளின் அடிப்படையில் முதல் 3 அணிகள் தோ்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.