5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

ஒற்றை இலக்கத்தில் 8 வீரர்கள்..! ஸ்பென்சர் ஜான்சன் அசத்தலால் 109 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சொதப்பிய வங்கதேச அணியின் பேட்டிங் குறித்து..

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்பென்சர் ஜான்சன். - படம்: ஏபி

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்தவதாக முடிவெடுத்தது. ஆனால், 8 வங்கதேச வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக டவ்ஹித் ஹிருதாய் 61 ரன்கள் எடுத்தார். ரிஷாத் ஹைசைன் 16 ரன்கள் எடுக்க, மற்ற யாவருமே இரட்டை இலக்க ரன்கள் எடுக்க தவறினார்கள்.

ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்பென்சர் ஜான்சன் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவருடன் நாதன் எல்லீஸ், ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

ஒருநாள் தொடரை 1-2 என இழந்த ஆஸ்திரேலியா டி20 தொடரில் 2-0 என கைப்பற்றியுள்ளது. இதிலும் வென்று, 3-0 என ஒயிட்வாஷ் செய்யும் அளவுக்கு சிறப்பாக பந்துவீசியுள்ளது.

Summary

3rd T20I against Australia, bangladesh score 109 runs in 20 overs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.