நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வங்கதேச சுற்றுப் பயணம்: ஒருநாள் தொடரை இழந்த ஆஸி.க்கு டி20யில் முதல் வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வென்ற ஆஸ்திரேலியா குறித்து...

News image

அதிக ரன்கள் குவித்த கூப்பர் கானலி. - AFP

Updated On :17 ஜூன் 2026, 6:26 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வென்ற ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

சட்டோகிராமில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 19 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஸாம்பா, ஜோயல் டேவிஸ் தலா 3 விக்கெட்டுகளும் மாட் ரென்ஷா 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 133/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் அதிகபட்சமாக கூப்பர் கானலி 47 ரன்கள் எடுத்தார்.

டிம் டேவிட் 20, மாட் ரென்ஷா 18, நிகில் சௌதரி 18 என அனைவரது பங்களிப்பில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஒருநாள் தொடரை 1-2 என இழந்த ஆஸ்திரேலிய அணிக்கு டி20 தொடரை வெல்லும் தனது முனைப்பை முதல் போட்டியிலேயே காட்டியிருக்கிறது.

Summary

Bangladesh vs Australia, 1st T20I, Australia tour of Bangladesh, aussie won by 4 wkts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.