பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

டெஸ்ட்டில் அதிக சராசரி... டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஷுப்மன் கில்!

டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் அசத்தும் ஷுப்மன் கில் குறித்து...

News image

ஷுப்மன் கில் - படம்: பிசிசிஐ

Updated On :7 ஜூன் 2026, 11:02 am IST

டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து பேட்டிங்கில் அசத்தும் ஷுப்மன் கில் அதிக சராசரியுடன் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. 100 ஓவர்களில் 440/4 ரன்கள் எடுத்துள்ளது.

இரண்டாம் நாளான இன்று ஷுப்மன் கில் 126 ரன்களில் இருக்கும்போது ஆட்டமிழந்தார். தற்போது, ரிஷப் பந்த் - துருவ் ஜுரெல் விளையாடி வருகிறார்கள்.

கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து டெஸ்ட்டில் 1,000 ரன்களைக் கடந்த ஷுப்மன் கில் அதிக சராசரி பெற்ற கேப்டனாக டான் பிட்ராட்மேனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.

1. டான் பிராட்மேன் - 101.5 (3,147 ரன்கள்)

2. ஷுப்மன் கில் - 82.8 (1,076 ரன்கள்)*

3. குமார் சங்ககாரா - 69.6 (1,601 ரன்கள்)

4. ஸ்டீவ் ஸ்மித் - 68.1 (4,425 ரன்கள்)

5. மஹிலா ஜெயவர்தனே - 59.1 (3,665 ரன்கள்)

Summary

Highest Test batting average as a captain (1000+ runs) Shubman Gill just behinds from Don Bradman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.