தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனாகும் ஸ்ரேயாஷ் ஐயர்?

இந்திய டி20 அணிக்கு நியமிக்கப்படவிருக்கும் புதிய கேப்டன் குறித்து...

News image

ஸ்ரேயாஷ் ஐயர். - படம்: பஞ்சாப் கிங்ஸ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 4:46 pm IST

இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனாக ஸ்ரேயாஷ் ஐயர் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய டி20 அணிக்கு தற்போதைக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். பஞ்சாப் அணியை வழிநடத்தும் ஸ்ரேயாஷ் ஐயர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.

பஞ்சாப் அணியை ஸ்ரேயாஷ் கடந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றினார். முந்தைய கேகேஆர் அணியை கோப்பை வெல்ல வைத்தார். அதனால், இந்திய அணிக்கு அவரை கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Summary

Shreyas Iyer to become captain of the t20 Indian team?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.