மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சராசரி 65, ஸ்டிரைக் ரேட் 214... மிடில் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் ரஜத் படிதார்!

ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் குறித்து...

News image

ரஜத் படிதார். - படம்: ஆர்சிபி

Updated On :15 ஏப்ரல் 2026, 5:35 pm IST

ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆர்சிபி அணி இன்றிரவு 7.30 மணிக்கு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

இதுவரை ஆர்சிபி அணி நான்கு போட்டிகளில் மும்பை, சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுடனான போட்டிகளில் வென்றுள்ளன. ராஜஸ்தானுக்கு எதிரான ஒன்றில் மட்டுமே தோல்வியுற்றுள்ளது.

இந்த நான்கு போட்டிகளிலும் ரஜத் படிதார் 195 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 65ஆகவும் ஸ்டிரைக் ரேட் 214 ஆகவும் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் அணிகளிலேயே பஞ்சாப் அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பிறகு சிறப்பான மிடில் ஆர்டர் பேட்டராக ரஜத் படிதார் இருக்கிறார். சொல்லப்போனால், ஸ்ரேயாஸை விடவும் ஆதிக்கம் செலுத்துபவராக ரஜத் படிதார் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Rajat Patidar Dominates the Middle Order in IPL 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.