தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

தேர்தலை காரணமாகச் சுட்டிக்காட்டி ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு

News image

சென்னையில் ஐபிஎல் ஆட்டம் - Center-Center-Chennai

Updated On :7 ஏப்ரல் 2026, 6:19 pm IST

சென்னை : சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை காரணமாகச் சுட்டிக்காட்டி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு இன்று(ஏப். 7) சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக, கடந்த ஏப். 3-இல் சென்னை எம். ஏ. சிதம்பரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டம் ஒன்று எவ்விதப் பிரச்னைக்கும் வழிவகுக்காமல் சுமுகமாக முடிந்தது. இதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சென்னையில் அடுத்தடுத்து ஐபிஎல் ஆட்டம் நடைபெற தடை விதிக்க மறுத்துவிட்டது.

அடுத்ததாக, ஏப். 11 மற்றும் ஏப். 14 ஆகிய நாள்களில் சென்னையில் ஐபிஎல் ஆட்டம் நடைபெற உள்ளது.

Summary

IPL matches in Chennai cannot be cancelled for Election says Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.