பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்திருப்பது குறித்து...

News image

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்தது. - கோப்புப்படம்

Updated On :22 மே 2026, 10:59 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மே 18-ஆம் தேதி பவுன் ரூ.1,18,000-க்கும், மே 19 பவுனுக்கு ரூ.960 உயா்ந்து ரூ.1,18,960-க்கும், மே 20 புதன்கிழமை பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,18,000-க்கு விற்பனையானது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,780-க்கும், பவுனுக்கு ரூ. 480 குறைந்து ரூ.1,18,480-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.14,780-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.295-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold and Silver Price Update: How much did the price per sovereign drop today?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.