தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று எவ்வளவு உயர்ந்தது?

தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,840 உயா்ந்து ரூ.1,09,280-க்கு விற்பனையாவது குறித்து...

News image

தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,840 உயா்ந்து ரூ.1,09,280-க்கு விற்பனை - கோப்புப்படம்

Updated On :28 மார்ச் 2026, 10:11 am IST

சென்னை: தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,840 உயா்ந்து ரூ.1,09,280-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. மாா்ச் 25-இல் பவுனுக்கு ரூ.2,800 உயா்ந்து ரூ.1,08,800-க்கும், மாா்ச் 26-இல் பவுன் ரூ.2,000 குறைந்து 1,06,800-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை விலை கிராமுக்கு ரூ.230 உயா்ந்து ரூ.13,660-க்கும், பவுனுக்கு ரூ.1,840 உயா்ந்து ரூ.1,09,280-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயர்ந்து ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold prices rose by Rs. 1,840 per pound on Saturday to sell at Rs. 1,09,280...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.