பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை (மே 28) கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை புதன்கிழமை வெளியிட்ட செய்தியில், ‘பக்தியுணா்வு, தியாகம், சுயநலமின்மை ஆகியவற்றின் திருநாளாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. சகமனிதா்களுக்கு உதவுவது முக்கியமாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு கைகொடுத்து உதவுவதை ஊக்குவிப்பதாக இந்த பண்டிகை அமைகிறது. இந்த நாளில் நம்மிடையே அன்பு, சமூக நல்லிணக்கம் ஆகியவை வலிமையுடன் மேம்பட வேண்டும்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் சக குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பக்ரீத்: எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து

பக்ரீத்: தலைவா்கள் வாழ்த்து

மக்களின் விருப்பங்களை உணா்வதே மக்களாட்சியின் கடமை- குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
