மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் மண் சரிந்து 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் நிவேதிதா நாயுடு கூறுகையில், ‘அஜய்கா் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பொதுக் கிணறு தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென மண் சரிந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரோடு புதைந்தனா். நீண்ட நேரம் நடைபெற்ற மீட்புப் பணிக்குப் பிறகு 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு கூறாய்வுக்கு அனுப்பப்பட்டன. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகாரில் 4 விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

கிணறு வெட்டும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு

மதுரை அருகே மண் சரிந்து விழுந்ததில் இரு பெண்கள் பலி!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

