தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

காமாக்யா தேவி கோயிலில் என்டிஏ தலைவர்கள் வழிபாடு!

என்டிஏ தலைவர்கள் குவாஹாத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற காமாக்யா கோயிலில் வழிபாடு நடத்தினார்.

News image

என்டிஏ தலைவர்கள் வழிபாடு - x.com

Updated On :12 மே 2026, 12:11 pm IST

அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக அமையவுள்ள பாஜக தலைமையிலான அரசின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக மூத்த என்டிஏ தலைவர்கள் குவாஹாத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற காமாக்யா கோயிலில் வழிபாடு நடத்தினார்.

காமாக்யா தேவியை வழிபட்டவர்களில் மத்திய அமைச்சர் ராஜீவ் சஞ்சன் சிங், பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், தில்லி முதல்வர் ரேகா குப்தா, பிகார் முதல்வர் சாம்ராட சௌத்ரி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மகாராஷ்டிர துணை முதல்வர் சுநேத்ரா பவார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் படேல் ஆகியோர் அடங்குவர்.

பாஜக தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தொடர்ந்து மூன்றாவது முறையாகந முதல்வராக பதவிறேக் உள்ளார். இவருடன் சேர்ந்து நான்கு எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்.இவர்களில் இருவர் பாஜகவையும், மற்ற இருவர் அக்னி கண பரிஷத் கட்சி, போடோலாந்து கட்சியை சேர்ந்த தலா ஒருவராவர்.

Summary

Senior NDA leaders on Tuesday offered prayers at the revered Kamakhya temple in Guwahati ahead of the swearing-in ceremony of the third BJP-led government in Assam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.