தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

அஸ்ஸாம்: சிவசாகர் தொகுதியில் அகில் கோகோய் முன்னிலை!

சிவசாகர் தொகுதியில் ரைஜோர் தளக் கட்சி தலைவர் அகில் கோகோய்

News image

அகில் கோகோய் - dps

Updated On :4 மே 2026, 12:35 pm IST

அஸ்ஸாமின் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரைஜோர் தளக் கட்சியில் தலைவர் அகில் கோகோய், பாஜக போட்டியாளரான குஷால் டோவாரியை விட முன்னிலையில் உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது பதவிக்காலம் முடிவடையும் சட்டமன்றத்தில், இத்தொகுதியை அகில் கோகோய் ஒரு சுயேச்சை வேட்பாளராகப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

வாக்கு எண்ணிக்கை நான்காம் சுற்று முடிவில், ரஜோர் தள தலைவர் அகில் கோகோய் 16,268 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேவேளையில், அவரது போட்டியாளர் குஷால் டோவாரி 15,858 வாக்குகள் பெற்றுள்ளார். 410 வித்தியாத்தில் அகில் கோகோய் முன்னிலையில் உள்ளார்.

டிசம்பர் 2019-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட அகில் கோகோய், சிறையில் இருந்தபடியே 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Raijor Dal president Akhil Gogoi is trailing his BJP rival Kushal Dowari in Assam's Sibsagar assembly constituency, according to the Election Commission.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.