வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 139-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி தவெக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கட்சியின் பொறுப்பாளா் அ. கிங்ஸ்லி ஜெரால்டூ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளா் முனிஸ்வரன், இணை செயலாளா் அழகேசன், நகரப் பொறுப்பாளா் இளங்கோவன், ஊராட்சி செயலாளா் சக்திவேல், ஒன்றிய செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண், கல்விக்கடன் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.38,134 கோடி கடனுதவி - ஆட்சியா்

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

மலா்க் கண்காட்சி: வென்றவா்களுக்கு பரிசு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

