தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 139-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி தவெக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 139-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி தவெக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :2 ஜூன் 2026, 5:46 am IST

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 139-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி தவெக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கட்சியின் பொறுப்பாளா் அ. கிங்ஸ்லி ஜெரால்டூ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளா் முனிஸ்வரன், இணை செயலாளா் அழகேசன், நகரப் பொறுப்பாளா் இளங்கோவன், ஊராட்சி செயலாளா் சக்திவேல், ஒன்றிய செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.