மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கர்நாடக துணை முதல்வரைச் சந்தித்த வேடன்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை பாடகர் வேடன் நேரில் சந்தித்துள்ளது குறித்து...

News image

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாருடன் பாடகர் வேடன்...

Updated On :27 மார்ச் 2026, 9:10 pm IST

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை பிரபல ராப் பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

மலையாள மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடகர் வேடன். மஞ்ஞுமல் பாய்ஸ், நரிவேட்டை, பைசன் உள்ளிட்ட படங்களில் இவர் பாடிய பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தன.

இத்துடன், ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள் குறித்தும், சமூக நீதி கொள்கைகள் குறித்தும் வேடன் பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், வியாழக்கிழமை (மார்ச் 26) அன்று கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் இல்லத்தில் அவரை பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், பாடகர் வேடன் தனது நீண்ட நாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

famous rapper Vedan personally met and interacted with Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.