மேற்கு வங்கத்தின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.26 மற்றும் 27-ஆம் தேதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் மேற்கொள்வாா் என அக்கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியின் அழைப்பின் பேரில், அரவிந்த் கேஜரிவால் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாா்.
இது தொடா்பாக கேஜரிவால் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மம்தா பானா்ஜி இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான முக்கியமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவருடன் தொலைப்பேசியில் புதன்கிழமை உரையாடியபோது எனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தேன் என குறிப்பிட்டிருந்தாா்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்.29-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க மக்கள் பழிவாங்குவர்: பாஜகவுக்கு கேஜரிவால் எச்சரிக்கை

‘வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோா் பாஜகவை வீழ்த்த வேண்டும்’: கேஜரிவால் பிரசாரம்

மேற்கு வங்க முதல்கட்ட தோ்தல்! 152 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு; பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

