மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தாயாகும் பிகில் பட நடிகை!

தாயாகப் போவதை அறிவித்த பிரபல நடிகை....

News image

ரெபா மோனிகா ஜான் - dinamani

Updated On :2 மே 2026, 6:20 pm IST

விரைவில் தாயாகவுள்ளதாக பிரபல நடிகை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளான கால்பந்து வீராங்கனையாக நடித்தவர் பிரபல மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து, தமிழில் எஃப்ஐஆர் படத்தில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்தும் வருவார். இதற்கிடையே, கடந்த 2022 ஆம் ஆண்டு தன் நீண்ட நாள் காதலரான ஜோமான் ஜோசஃப் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், ரெபா மோனிகா தான் கர்ப்பமாக இருப்பதைப் புகைப்படங்கள் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

அதில், “இருவராக இருந்து மூவராக மாறப்போகிறோம். உங்கள் அன்பும் வாழ்த்துகளும் தேவை” எனக் கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

The famous actress has announced that she will soon become a mother by posting a photo.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.