மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தயாரிப்பாளரான நடிகர் ரியோ ராஜ்..! படத் தலைப்பு விடியோ!

நடிகர் ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் குறித்து...

News image

ரியோ ராஜ் தயாரிப்பில் படத் தலைப்பு விடியோ. - படம்: எக்ஸ் / ரியோ ராஜ்.

Updated On :1 மே 2026, 2:17 pm IST

நடிகர் ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் தலைப்பு அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. இன்று மாலை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகவிருக்கிறது.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ரியோ ராஜ். தற்போது ’ரிவர் ரூட் ஸ்டூடியோஸ்’ மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

தொகுப்பாளராக இருந்த ரியோ ராஜ் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தின் மூலம் 2019ல் கதாநாயகனாக அறிமுகமாறினார். பின்னர், ஜியோ, ஸ்வீட் ஹார்ட், லவ் மேரேஜ், ஆண் பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, ராமின் லீலா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ’ப்ரௌன் மணி’ என்ற படத்தினை தயாரித்து வருகிறார். இதன் படத்தலைப்பு அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ராம்நிஷாந்த், ஜே.எஸ். கவி, சுந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் முதல் பார்வை போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

Summary

Rio Raj River Route Studios Production No 1 film Brown Mani Title Announcement video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.