மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொட்டுக்காளி இயக்குநரின் புதிய படம்!

இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கும் புதிய படம்...

News image

கார்த்திக் சுப்புராஜ், பிஎஸ் வினோத் ராஜ்

Updated On :31 மார்ச் 2026, 1:44 pm IST

இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.

கூழாங்கல், கொட்டுக்காளி திரைப்படங்கள் மூலம் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ். கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்ததுடன் தமிழில் சிறந்த முயற்சி எனப் பாராட்டுகளையும் பெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பி. எஸ். வினோத் ராஜ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

ரெட்ரோ திரைப்படத்தில் வில்லனாக நடித்து, 29 திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள நடிகர் விது, இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Summary

director ps vinothraj directs new film with actor vidhu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.