மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இங்க பாரு... இணையத்தைக் கலக்கும் அஜித் - ஷாலினி பிரியாணி விடியோ!

அஜித் - ஷாலினி விடியோ வைரல்....

News image

அஜித் - ஷாலினி

Updated On :31 மார்ச் 2026, 11:55 am IST

நடிகர் அஜித் குமார் பிரியாணி செய்யும் விடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

நடிகர் அஜித் குமார் தன் கார் பந்தயங்களை முடித்துவிட்டு துபையிலிருந்து அண்மையில் சென்னை திரும்பினார். தற்போது, தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருவதுடன் ஏகே - 64 திரைப்படத்திற்காகத் தயாராகி வருகிறார்.

இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.

இந்த நிலையில், மெட்ராஸ் புட்ஃபால் கிளப் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரியாணி செய்து கொடுத்துள்ளார்.

அவரே அதனைச் செய்யும் விடியோவில், மனைவி ஷாலினி, ‘நான் சொன்ன மாதிரி பண்ணியாச்சா?’ எனக் கேட்பதும் புகைப்படம் எடுக்கும்போது, ‘அஜித் இங்க பாரு’ என்றதும் அஜித், ‘எங்கே’ எனக் கேட்பதும் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, இந்த விடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர்.

Summary

actor ajith and shalini briyani making video gets viral on social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.