மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

துரந்தர் - 2 சிறப்பு திரையிடல்... ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!

துரந்தர் - 2 சிறப்பு திரையிடல் குறித்து...

News image
Updated On :18 மார்ச் 2026, 1:35 pm IST

துரந்தர் - 2 திரைப்படத்தின் ஹிந்தி தவிர பிறமொழி காட்சிகளின் சிறப்பு திரையிடல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 திரைப்படம் நாளை (மார்ச் 19) உலகளவில் பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய அதிர்வால் இரண்டாம் பாகமான துரந்தர் தி ரிவென்ச் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேநேரம், இந்தியளவில் பல திரையரங்கங்களில் இப்படத்திற்கான சிறப்பு திரையிடல் இன்று மாலை துவங்குகிறது.

ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறப்பு காட்சி இருக்கும் என அறிவிக்கப்பட்டு அதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.

இந்த நிலையில், ஹிந்தி தவிர பிறமொழிகளுக்கான வடிவம் கிடைக்காததால் தமிழ், தெலுங்கு உள்பட மொழிகளின் சிறப்பு திரையிடலை ரத்து செய்துள்ளனர்.

மேலும், ஹிந்தியில் முன்பதிவுகள் ஏற்கப்படுவதால் தமிழில் காண முன்பதிவு செய்த பலரும் ஹிந்தியில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

Summary

dhurandhar the revenge movie's special all languages show cancelled except hindi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.