தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

ஏகே - 64 அறிவிப்பு எப்போது?

அஜித் 64 திரைப்படம் குறித்து...

News image

நடிகர் அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

நடிகர் அஜித் குமாரின் 64-வது படம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அனில் சுங்கரா, ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்கிற பெயரில் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும், நடிகர் அஜித் குமாரும் இணைந்து தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காரணம், அஜித்துக்கு சம்பளம் கொடுத்து படப்பிடிப்பு பட்ஜெட்டையும் ஒதுக்க தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகிறதாம். இதனால், அஜித் தயாரிப்பில் இறங்கியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஏகே - 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பை இந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Reports indicate that an announcement regarding actor Ajith Kumar's 64th film will be made soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.