விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கரு. பழனியப்பனின் குக்கர்! படத் தலைப்பை வெளியிட்ட மு.க. ஸ்டாலின்!

இயக்குநர் கரு. பழனியப்பனின் அடுத்தப் படத் தலைப்பை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

News image

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இயக்குநர் கரு. பழனியப்பன் மற்றும் நடிகர் காளி வெங்கட். - X

Updated On :15 ஜூன் 2026, 6:59 pm IST

இயக்குநர் கரு. பழனியப்பனின் அடுத்தப் படத் தலைப்பை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Summary

இயக்குநர் கரு பழனியப்பன் ‘பார்த்திபன் கனவு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர், சிவப்பதிகாரம், மந்திரப் புன்னகை, விரிவோம் சந்திப்போம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும், நடிகராக பல படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் படம் இயக்காமல் இருந்த இவர், தற்போது புதிய படம் ஒன்றை இயக்குவதாக அறிவித்துள்ளார்.

கரு பழனியப்பன் இயக்கும் அடுத்த படத்திற்கு குக்கர் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புதிய படத்தின் தலைப்பை திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இப்படத்தில் காளி வெங்கட் நடிப்பதாகவும், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Summary

Karu. Palaniappan's 'Cooker'! M.K. Stalin reveals the film's title!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.