மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

மனிதன் தெய்வமாகலாம் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்

Updated On :30 ஏப்ரல் 2026, 6:20 pm IST

இயக்குநரும் நடிகருமான செல்வராகன் நாயகனாக நடித்து வெளியான மனிதன் தெய்வமாகலாம் திரைப்படம் ஓடிடியில் நாளை(மே 1) வெளியாகிறது.

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மனிதன் தெய்வமாகலாம்.

மேலும் இந்தப் படத்தில் குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கெளசல்யா மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ளார்.

உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், மனிதன் தெய்வமாகலாம் திரைப்படம் நாளை (மே 1) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Summary

The film Manithan Deivamagalam, starring director and actor Selvaraghavan as the lead, is releasing on OTT tomorrow (May 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.