மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

த்ரிஷாவுக்கு என்னதான் ஆச்சு? நலமாக 36 ஆண்டுகள் ஆகுமாம்...

நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு குறித்து...

News image

த்ரிஷா - insta

Updated On :28 ஏப்ரல் 2026, 4:09 pm IST

நடிகை த்ரிஷா தூக்கமின்மையால் அவதிப்படுவது நலமாக சுமார் 36 ஆண்டுகளாகும் என அவரே கூறியுள்ளார்.

நடிகை த்ரிஷா, பொதுவாக இரவுநேரங்களில் தூக்கம் வராது என்றும், இரவு நேரங்களிலேயே அதிகம் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் அவரே முன்பு ஒருமுறை கூறியிருக்கிறார். மேலும், பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்த 96 படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களிலேயே எடுக்கப்பட்டபோது, அதுகுறித்து பெரிய பிரச்னை ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவரின் தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பேசியுள்ளார்.

தூக்கமின்மையால் அவதியுறும் த்ரிஷா

தூக்கமின்மையால் அவதியுறும் த்ரிஷா

ஒரு மணிநேரத்துக்கு தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட சுமார் 4 நாள்கள் ஆகுமென்றும், அப்படியென்றால் கணக்குப்படி 2062-ல்தான் நன்றாக உணர்வேன் என்றும் அவரின் இன்ஸ்டா பதிவில் கூறியிருக்கிறார்.

த்ரிஷாவின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். த்ரிஷாவுக்கு நல்ல உறக்கத்தைத் தருமாறு கடவுளை வேண்டுவதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.

Summary

Actress Trisha suffers from insomnia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.