தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மலையாளத்தில் அறிமுகமாகும் யுவன் ஷங்கர் ராஜா!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா குறித்து...

News image

யுவன் ஷங்கர் ராஜா. - படம்: இன்ஸ்டா / இட்ஸ்யுவன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:22 pm IST

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதல்முறையாக மலையாள திரைப்படத்துக்கு இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் 1997ல் அரவிந்தன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா 200 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் நடிகராக இருக்கும் ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக ’பனி’ என்ற தனது முதல் படத்தை 2024ல் இயக்கினார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடரந்து தற்போது இரண்டாவது படத்தை எழுதி இயக்குகிறார்.

காவ்யா ப்லிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு ‘பரிபாடி’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா தமிழில் கடந்தாண்டு 5 திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். தற்போது பல படங்களுக்கு இசையமத்துவரும் நிலையில், முதல்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Yuvan Shankar Raja Makes His Debut in Malayalam!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.