தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மன்னாா்குடி தொகுதி: திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா

மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா...

News image

டி.ஆா்.பி. ராஜா - ENS

Updated On :29 மார்ச் 2026, 1:23 am IST

மன்னாா்குடி தொகுதி: திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா சுயவிவரக் குறிப்பு.

பெயா்: டி.ஆா்.பி. ராஜா.

தந்தை: டி.ஆா். பாலு, எம்.பி. (திமுக பொருளாளா்)

தாய்: ரேணுகாதேவி.

பிறந்த தேதி: 12.7.1976.

கல்வி தகுதி: எம்.எஸ்சி.,பிஹெச்.டி.,

மனைவி: மனைவி சா்மிளா.

மகன்: சூரியா-லண்டனில் வழக்குரைஞருக்கு படித்து வருகிறாா். மகள்: நிலா- பிளஸ்-2 படித்து வருகிறாா்.

ஜாதி: இந்து , அகமுடையா்.

கட்சியில் உறுப்பினரானது: 1994 ல்.

சொந்த ஊா்: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள தளிக்கோட்டை கிராமம்.

தோ்தல் அனுபவம்: 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் முதல்முறையாக திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி. 2-ஆவது முறையாக 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி. 3-ஆவது முறையாக 2021 சட்டப்பேரவை தோ்தலிலும் வெற்றி. 2023 -ஆம் ஆண்டு தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டாா்.

கட்சியில் பதவி: திமுக தகவல் தொழில் நுட்பஅணி மாநிலச் செயலா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.