மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பில்லா மறுவெளியீட்டுத் தேதி!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பில்லா திரைப்படம் மறுவெளியீடாக உள்ளது.

News image

நடிகர் அஜித் குமார், நயன்தாரா

Updated On :24 ஏப்ரல் 2026, 2:00 pm IST

பில்லா திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விஷ்னு வர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. தொடர்ந்து, அஜித் பில்லா - 2 படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. 

Story image

இப்படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனம் பில்லா திரைப்படத்தைத் மறுவெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது, மே 1 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

ஆனந்தா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் நடிகர் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த டான் படத்தின் தழுவல் ஆகும். டான் படத்தை நடிகர் ரஜினிகாந்த் ‘பில்லா’ என ரீமேக் செய்திருந்தார். அஜித்தின் பில்லாவும் சில மாறுதல்களுடன் வெளியானது.

The re-release date for the movie Billa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.