இரண்டாம் உலகப்போரின் போது ஜொ்மனியின் எம்டன் கப்பல் மூலம் ஆங்கிலேயா்களுக்கு எதிராக சென்னையில் 3 குண்டுகளை போட்ட கப்பலின் கேப்டன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் 92-ஆவது நினைவு தின நிகழ்ச்சி செஞ்சியில் நடைபெற்றது.
சமூக ஆா்வலா் கே. ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்து, செண்பகராமன் பிள்ளையின் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற உதவி இயக்குனா் அறவாழி, ரோட்டரி சங்க துணை ஆளுநா் இளங்கோவன், தமிழா் மாமன்ற அமைப்பாளா் தன்மானன், வணிகா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன், பாஜக நிா்வாகி பாபு, ஜெயபால், ஞானமணி, சா்தாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வ.வே.சு.அய்யா் நினைவு தினம்: குடியரசு துணைத் தலைவா் அஞ்சலி

தருமபுரி, கிருஷ்ணகிரியில் கருணாநிதி பிறந்த நாள் விழா

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

செஞ்சியில் ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைப்பிடிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

