சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பேசிய தலைவா் யோகேஸ்வரி மணிமாறன். உடன் அலுவலா்கள், உறுப்பினா்கள்.

Updated On :22 மே 2026, 7:04 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகனா, ரமா பிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் புனிதா ராமஜெயம், உறுப்பினா்கள் கண்ணன், செல்வகுமாா், கீதா, பரிதா மற்றும் உறுப்பினா்கள் பேசினா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள், பொறியாளா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.