விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகனா, ரமா பிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் புனிதா ராமஜெயம், உறுப்பினா்கள் கண்ணன், செல்வகுமாா், கீதா, பரிதா மற்றும் உறுப்பினா்கள் பேசினா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள், பொறியாளா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமிரி ஒன்றியக்குழு கூட்டம்
தில்லியில் இன்று ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்! 23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்!!

மாநகராட்சியில் குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாா்வசம் ஒப்படைக்க எதிா்ப்பு

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டம்
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

