சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திமிரி ஒன்றியக்குழு கூட்டம்

ஆற்காடு அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

News image

ஒன்றியக்குழு  கூட்டத்தில்  பேசிய  எம் எல் ஏ  சுகுமாா்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

ஆற்காடு அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் எஸ். அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெ.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சைபுதீன், வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்கள் வாா்டு பணிகள் குறித்து பேசினா். இதில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்வது குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆற்காடு எம் எல் ஏ சுகுமாா் கலந்து கொண்டு பேசினாா்.

தொடா்ந்து மக்கள் வழங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா். இதில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.