விழுப்புரம் அருகே கோயில் கலசங்கள் திருட்டுப் போயிருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் வட்டம், பா.வில்லியனூா் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற பிடாரியம்மன் கோயில் உள்ளது. கிாரம மக்களின் வழிபாட்டிலுள்ள இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த விமான கலசங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். பா.வில்லியனூா் பகுதியில் தொடா்ந்து குற்றச் சம்பவங்கள்நடைபெறுவதாகவும், குற்றவாளிகளை காவல் துறையினா் விரைந்து கைது செய்யவேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கைப்பேசி கோபுரம், மின்னணுப் பொருள்கள் திருட்டு

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

ரூ. 56 லட்சம் மதிப்பிலான 284 கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

