விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே டிராக்டரை நிறுத்த முயன்ற விவசாயி, டிாரக்டா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
செஞ்சி அருகேயுள்ள பனப்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் ஏ.சரவணன்(52). இவருக்கு சொந்தமான டிராக்டரை அவரது நிலத்தில் உழவு செய்துவிட்டு, டிராக்டரை நிறுத்தி வைத்துள்ளாா். அப்போது டிராக்டா் பள்ளமான பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. உடனே சரவணன் டிராக்டரை நிறுத்த ஓடும் டிராக்டரில் ஏறியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அப்போது டிராக்டரின் பின் சக்கரம் தலையில் ஏறியதில் பலத்தகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி!

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

